பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

"வாழைபழத்தில் மயக்க ஊசி"

 சீப்பா?

நண்பர்களே,

உலகிலேயே மிக எளிய இனிய பழங்களுள் எனக்கு மிகவும் பிடித்த பழம் ஒன்று உண்டென்றால், அது வாழைப்பழம் தான்.

திங்கள், 29 ஜூன், 2015

"சிரஞ்சீவி"

என்றென்றும்!!

நண்பர்களே,

நம்மில் பலருக்கு , சினிமா என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத அங்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

"தமிழ் ...டமீல்...டுமீல்!!"

தங்லீஷ்

நண்பர்களே,

இந்தியாவில் இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தருணங்களில்,

ஞாயிறு, 28 ஜூன், 2015

"பாத யாத்திரையும் பரீட்சை முடிவுகளும்"

முடிவல்ல ஆரம்பம்.


நண்பர்களே, 

யாத்திரை தொடர்கிறது..ஆரம்பத்தை பார்க்க  பாத யாத்திரை .....

விசாரித்ததில் வரிசையில் இருப்பவர் இரண்டாவது முறையாக வருவதாகவும் இதற்கு முன்னால் சாப்பிட்ட அடையாளம் அவர் கையில் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும்

சனி, 27 ஜூன், 2015

"பாத யாத்திரை"

இலவச இணைப்பு


நண்பர்களே,

மலையனூர் மலைப்பின் தொடர்ச்சியாகவும் இந்த பதிவினை கருதலாம்.

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே,வங்கி மற்றும் தொலைபேசி துறை போன்ற மத்திய அரசு  பணிகளுக்கான தகுதி  தேர்வுகளில் பங்குகொள்ளும் வாஞ்சை நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் உள்ளத்தில் உதித்தது.

வெள்ளி, 26 ஜூன், 2015

"உள்ளம் உருகுதே"

நெருப்பே!!

மெழுகோடு உனக்கு அப்படியென்ன ஜென்ம பகை.
அதை கண்டாலே உன் வயிறு ஏன் அப்படி எரிகிறது?

வியாழன், 25 ஜூன், 2015

துப்"போர்"க்கு தப்பார்க்கு துப்பாக்கி..."

குறி தப்பாது

துப்பார்க்குத் துப்பாய ....எனும் வார்த்தைகளைக்கொண்டு  துவங்கும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் என்னை தவிர உங்கள் அனைவருக்கும் மிக மிக தெளிவாக தெரிந்திருக்கும்;

செவ்வாய், 23 ஜூன், 2015

"மலையனூர் மலைப்பு."


திகைப்பு.

நண்பர்களே,


கடந்த சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரத்திற்கு சென்று வந்ததை குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அது இது எது? படித்துபாருங்கள்.

சனி, 20 ஜூன், 2015

"கிளிமாஞ்சோறோ"

உயர பறந்தது உலையில் கொதித்தது !!

நண்பர்களே,

ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மிக மிக உயரமான அதே சமயத்தில்   எந்த ஒரு மலையின் தொடர்ச்சியாக இல்லாமல், தனிப்பெரும் மலையாகவும் அதன் உச்சியில் மூன்று மாபெரும் எரிமலை முகடுகளை தன் தலையில் சுமந்திருக்கும்  டான்சானியா நாட்டில் கம்பீரமாக  இருக்கும் மலையின் பெயர் தான் "கிளிமாஞ்சாரோ" என்பது நம்மில் அநேகருக்கு தெரியும்.

வெள்ளி, 19 ஜூன், 2015

"ஒட்டு மீசை"

பெண் (சு)தந்திரம் 


நண்பர்களே,

சமீபத்தில் ஒரு சக பதிவாளரின் பதிவினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அந்த பதிவின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் பாதிக்கவும் செய்தது, அந்த பாதிப்பின் விளைவாக விளைந்ததுதான் இந்த பதிவு.

"பர(ற)ந்த வான வீதியில்...." 2

நெஞ்சிலே வந்ததே.....

மெழுகொளி   ப(தொ)டர்கிறது.............

முதலில் இருந்து தெரிந்துகொள்ள : "பர(ற)ந்த வான வீதியில்...."

Image result for picture of students farewell

இப்படி மெழுகு வர்த்திகள் உருகுகின்றனவா, அல்லது அந்த அறையில் கூடியிருந்த அத்தனை பேர்களின் இதயங்கள் உருகுகின்றனவா என இனம் பகுத்தறிய கூடா வண்ணம்  அந்த நிகழ்ச்சியை ஒரு உணர்வுபூர்வமாக -உணர்ச்சிபூர்வமாக மாற்றிய அந்த பாடலும் அதன் இசையும் அதன் ராகமும் (குரலும்???)ஒலித்த வார்த்தைகள் இதோ உங்களுக்காக.

வியாழன், 18 ஜூன், 2015

"பர(ற)ந்த வான வீதியில்...."

அந்த நாள் ........


நண்பர்களே,

முதலாமாண்டு முதுகலை மாணவர்கள் இணைந்து , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சியின்போது நடந்த அந்த நினைவுகளின் சில பகுதிகளை இங்கே இந்த நேரத்தில் நினைவுகூர என்னை தூண்டிய ஒரு விஷயம்:

சனி, 13 ஜூன், 2015

"நல்ல திருடன்?"



திருடர்கள் ஜாக்கிரதை!!

திருட்டு என்றாலே அது கீழ்த்தரமான சமூக விரோத  செயல் என்பதும் திருடன் என்பவன் இழிவானவன்  தண்டனைக்குறியவன் என்று அறிந்திருக்கும் நமக்கு,

வெள்ளி, 12 ஜூன், 2015

"நோகாது"


கடுக்கண்

நண்பர்களே,

நம்ம ஊரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் உறவுகளின் உரிமையாகவும் கொண்டாடப்படும் பல பாரம்பரியமான நிகழ்வுகளுள் ஒன்றுதான்

செவ்வாய், 9 ஜூன், 2015

"இந்நாள் - பொன்னாள்- PHONEனால்!!!"

 PHONEஆ வருமா?


நண்பர்களே,

இனிய காலை  பொழுது இன்முகத்துடன் விடிந்து என்னை துயில் களைய பணித்தது.

புதன், 3 ஜூன், 2015

"வாட் டு யூ மீன்???"

ஐ மீன்....


நண்பர்களே,

நம்மில் எத்தனை பேருக்கு மீன்களை பிடிக்காது, அதுவும்  கண்ணாடி தொட்டிகளில்  துள்ளித்தவழும் அழகழகான வண்ண மீன்களை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.