பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

காலம் காட்டும் ஜாலம்.


ஞாபகம் வருதே!!

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

"நிபந்தனை(கருணை) மனு"

பிடி -வாரன்ட்டு

நண்பர்களே,

இன்றைய உலக  மனிதகுல நாகரீக  பரிணாமவளர்ச்சியில், பல அறிவியல், தொழில் நுட்ப, விவசாய, தகவல் பரிமாற்ற துறைகளில் மா பெரும் வளர்ச்சியினை கண் கூடாக பார்த்து வருகிறோம். இதுபோன்ற அறிவு வளர்ச்சியின் மற்றுமொரு பரிணாமம்தான் சட்டங்களும் அவற்றின் பங்களிப்பும்.

திங்கள், 28 டிசம்பர், 2015

இங்கிலாந்திலும் பிரபலமான "பீப்" சாங்.

எல்லோருக்கும் ரொம்ப பிடிக்குது. 

நண்பர்களே,

சமீபகாலமாக ஊடகங்களையும் சமூக வலை தளங்களையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு அவற்றில் நித்தம் பவனி வரும் ஒரு விடயம் உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

டி ராஜேந்தரின் (அர்த்தமுள்ள) பாடல்

"மீன்குஞ்சு"

நண்பர்களே,

தமிழகம் மட்டுமல்லாமல், உலகில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களுக்கு தெரிந்த , தமிழக திரை பிரபலங்கள் பலரில் மிகவும் பரிச்சியமும் பிரபல்யமுமானவர் திரு டி ராஜேந்திரன் அவர்கள்.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

மறக்கமுடியுமா?

"உன்னோடு வாழ்தல் அரிது"


நண்பர்களே,

உணவு மனிதருக்கு மட்டுமல்லாமல் உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் இன்றியமையாத ஒன்று என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

சனி, 26 டிசம்பர், 2015

பாடப்பா பழனியப்பா...

இப்போ நீ எங்கேப்பா?

நண்பர்களே,,

எனது முந்தைய  பதிவான, "குடைக்குள் மழயில்" எங்களுடன் எங்கள் வீட்டருகே இருந்த ஒரு ரிக்க்ஷா காரர் வந்தார் என குறிப்பிட்டிருந்தது, உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கிறிஸ்மஸ் ஜம்ப்பர்.

ஜம்ப்(பு) லிங்கம்

நண்பர்களே,

மேலை நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல வினோத செயல்களும் பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம்.

வியாழன், 24 டிசம்பர், 2015

விரலுக்கேத்த வீக்கம்.

"அவனும் அவலும்"

நண்பர்களே,

நம்முடைய சமூகத்தில் உலாவரும் பழங்கால சொற்களும் சொற்றொடர்களும் பெரும் அர்த்த புதையலாக விளங்குவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றோம்.

புதன், 23 டிசம்பர், 2015

பாட்டு கேட்க "வா".

பார்த்(து)ததை பேசவா?

நண்பர்களே ,

நேற்றைய எமது   - பாட்டு பாட - "வா" எனும் பதிவில், சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கிறிஸ்மஸ் கீத இன்னிசை நிகழ்ச்சியில் நான் ரசித்த தமிழ் பாடல்கள்  எனும் வரிசையில்  ஒரு பாடலை குறிப்பிட்டு அடுத்த பாடல் 
எதுவென்று இன்று சொல்வதாக வாக்களித்திருந்தேன் நினைவுண்டா?

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாட்டு பாட - "வா"

பாட(ம்) சொல்லவா?

நண்பர்களே,

வருடா வருடம் கிறிஸ்த்து பிறப்பின் நன்னாளை கொண்டாடும் நம் கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகள்  , இந்த பண்டிகையை முன்னிட்டு செய்யும் பலவிதமான தயாரிப்புகள்,மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கிறிஸ்மஸ் "கேரல்ஸ்"   என சொல்லப்படும்  "இன்னிசை கீத இசை நிகழ்ச்சிகள்".

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

குழந்தையை காணவில்லை.

மாயமென்ன?

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அங்காடிக்கு சென்றிருந்தேன்.

அந்த அங்காடி சுமார் 5 அடுக்குகள் கொண்ட ஒரு பிரமாண்டமான - அங்காடி.

மால் போன்று இல்லாமல் ஒரு தனியான நிறுவனத்தை சார்ந்த அங்காடி அது.

ஏற்கனவே நாம் அறிந்தபடி, இப்போது விழா காலம் என்பதால், கூட்டம் அலை மோதிகொண்டிருந்தது.

வியாழன், 17 டிசம்பர், 2015

பண்டிகையும் - பரிசுபொருளும்.

 கொண்டாட்டம் யாருக்கு? 


நண்பர்களே,

ஐரோப்பா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுள் எந்த மதமும் சாராதவர்களும் வேறு  மதங்களை சார்ந்தவர்களும் கூட  மிகவும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகமுடனும்,

செவ்வாய், 15 டிசம்பர், 2015

"கழுதையும் கால்கட்டும்"

"நினைவு!! நாள்"

நண்பர்களே,

திருமண வயதை அடைந்தும் திருமணமாகாத அதே  சமயத்தில் சண்டித்தனம் செய்துகொண்டு, பொறுப்பற்று சுற்றித்திரியும் ஆண்களை பார்க்கும் பெரியவர்கள் "ஒரு கால்கட்டு" போட்டுவிட்டால் எல்லாம்  சரியாகிவிடும் என்று சொல்லும் வழக்கமான பேச்சை கேட்டிருப்போம்.

திங்கள், 14 டிசம்பர், 2015

"கோ" குறளின் கூக்குரல்!!

ஜீவன் இல்லா ஜீவன்கள்!!!

நண்பர்களே,

உலகில் வாழும் எத்தனையோ கோடி மக்களுள் கணிசமான ஒரு தொகை மக்கள் மிகவும் வெகுளியாக , உலகின் போக்கும், அதன் சூதும் வாதும் தெரியாதவர்களாகவும், வெளுத்ததெல்லாம் பால் எனவும் மின்னுவதெல்லாம் பொன் எனவும் நினைத்துகொண்டு இருப்பதை பார்க்கும்போதும் , அவர்களை பற்றி கேட்க்கும்போதும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேசும் மரங்கள்!!


"உன்னை காணாமல் ... நான் ... இங்கு...."

நண்பர்களே,

நம்மிடம் யாராவது ஏதாவது பேசினாலோ கேட்டாலோ அதற்கு நாம் பதிலொன்றும் சொல்லாமல் இருந்தால், " நீ என்ன ஒன்னும் பேசாம மரம்போல் நிற்கின்றாய்" என கேட்பதுண்டு.

வியாழன், 10 டிசம்பர், 2015

சிம்பு போய் விஜய் வந்த கதை.



ஒன்னுபோனா இன்னொன்னு

நண்பர்களே ,

பொதுவாக நான் சினிமா பற்றியோ நடிகர் நடிகைகளை பற்றியோ விமரிசனங்களை எழுத விரும்பாதவன்.

சனி, 5 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -3



ராசியான  ராமாஞ்சி ஆயா.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 2..சொடுக்கவும்

அம்மா பதட்டத்துடன் அந்த வீட்டுக்காரரிடம் , "என்ன சொல்றீங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்தான்.... என்ன ஆனது?"

வியாழன், 3 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -2

மலருமா  விடை?

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 1...சொடுக்கவும்

அப்படி என்ன காட்ச்சியை பார்த்தேன்.

காலையில் அந்த குடிசைகள் இருந்த பகுதியை நெருங்கிய எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி:

புதன், 2 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -1

மாறியது நடை.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை ...சொடுக்கவும்

அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னுடைய குடை மடங்கி மடங்கி போனதால், ஒரேயடியாக குடையை மடக்கி கையில் பிடித்துகொண்டு,