பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

"ஒட்டு மீசை"

பெண் (சு)தந்திரம் 


நண்பர்களே,

சமீபத்தில் ஒரு சக பதிவாளரின் பதிவினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அந்த பதிவின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் பாதிக்கவும் செய்தது, அந்த பாதிப்பின் விளைவாக விளைந்ததுதான் இந்த பதிவு.

"பர(ற)ந்த வான வீதியில்...." 2

நெஞ்சிலே வந்ததே.....

மெழுகொளி   ப(தொ)டர்கிறது.............

முதலில் இருந்து தெரிந்துகொள்ள : "பர(ற)ந்த வான வீதியில்...."

Image result for picture of students farewell

இப்படி மெழுகு வர்த்திகள் உருகுகின்றனவா, அல்லது அந்த அறையில் கூடியிருந்த அத்தனை பேர்களின் இதயங்கள் உருகுகின்றனவா என இனம் பகுத்தறிய கூடா வண்ணம்  அந்த நிகழ்ச்சியை ஒரு உணர்வுபூர்வமாக -உணர்ச்சிபூர்வமாக மாற்றிய அந்த பாடலும் அதன் இசையும் அதன் ராகமும் (குரலும்???)ஒலித்த வார்த்தைகள் இதோ உங்களுக்காக.

வியாழன், 18 ஜூன், 2015

"பர(ற)ந்த வான வீதியில்...."

அந்த நாள் ........


நண்பர்களே,

முதலாமாண்டு முதுகலை மாணவர்கள் இணைந்து , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சியின்போது நடந்த அந்த நினைவுகளின் சில பகுதிகளை இங்கே இந்த நேரத்தில் நினைவுகூர என்னை தூண்டிய ஒரு விஷயம்:

சனி, 13 ஜூன், 2015

"நல்ல திருடன்?"



திருடர்கள் ஜாக்கிரதை!!

திருட்டு என்றாலே அது கீழ்த்தரமான சமூக விரோத  செயல் என்பதும் திருடன் என்பவன் இழிவானவன்  தண்டனைக்குறியவன் என்று அறிந்திருக்கும் நமக்கு,

வெள்ளி, 12 ஜூன், 2015

"நோகாது"


கடுக்கண்

நண்பர்களே,

நம்ம ஊரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் உறவுகளின் உரிமையாகவும் கொண்டாடப்படும் பல பாரம்பரியமான நிகழ்வுகளுள் ஒன்றுதான்

செவ்வாய், 9 ஜூன், 2015

"இந்நாள் - பொன்னாள்- PHONEனால்!!!"

 PHONEஆ வருமா?


நண்பர்களே,

இனிய காலை  பொழுது இன்முகத்துடன் விடிந்து என்னை துயில் களைய பணித்தது.

புதன், 3 ஜூன், 2015

"வாட் டு யூ மீன்???"

ஐ மீன்....


நண்பர்களே,

நம்மில் எத்தனை பேருக்கு மீன்களை பிடிக்காது, அதுவும்  கண்ணாடி தொட்டிகளில்  துள்ளித்தவழும் அழகழகான வண்ண மீன்களை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.